கணிதத்துறை கருத்தரங்கு

img

ஏ.வி.சி கல்லூரி கணிதத்துறை கருத்தரங்கு

மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரி கணிதத்துறை சார்பில் பல்கலைக்கழக மானிய குழு நிதி உதவியுடன் கருத்த ரங்கம் வியாழக்கிழமை நடந்தது. கருத்த ரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாக ராஜன் தலைமை வகித்தார். செயலர் கி. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.

;